Ads 468x60px

Pages

Thursday, March 4, 2010

மரண அறிவித்தல் அமரர். பூபாலப்பிள்ளை செல்லையா

மரண அறிவித்தல்
அமரர். பூபாலப்பிள்ளை செல்லையா


அன்னைமடியில்: 31-01-1928                              இறைவன்பாதத்தில்: 04-03-2010

தேற்றாத்தீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர். பூபாலப்பிள்ளை செல்லையா
அவர்கள் 04-03-2010 இன்று இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் மாரிமுத்து அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை - கற்பகம் ஆகியோரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான
மார்க்கண்டு - கண்ணம்மை ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை, கண்ணகைப்பிள்ளை, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், குமாரசுவாமி, தெய்வானை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரும்,
தங்கப்பிள்ளை, காலஞ்சென்ற செல்லத்துரை, காலஞ்சென்ற பூரணிப்பிள்ளை, காலஞ்சென்ற சின்னமணி, மற்றும் ஆத்தப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற செல்லத்தம்பி, சிவபாலன் (ஓய்வுபெற்ற ஆராய்ச்சியாளர்) ஆகியோரின் அன்புச் சகலனும்
ஏகாம்பரம், சந்திரபோதினி, சசிதேவி, புஸ்ப்பநாதன், இதயநாதன் (லண்டன்), கிருஸ்ணராஜா (லண்டன்), இரத்தினம்மா, கோமளாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருளம்மா, கனகம்மா,உமாதேவி, உமாலெட்சுமி,வீரலெட்சுமி, கருணாகரன்,வெற்றிவேல் (பிரதேச செயலகம்,வெல்லாவெளி), அற்புதம் (இலங்கை மின்சார சபை,களுவாஞ்சிகுடி), சந்திரசோதி,பரமேஸ்வரி,திருமஞ்சணம், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்,ரவி ஆகியோரின் சிறியதந்தையும்,
சிவலிங்கம், லதா,சுந்தரலிங்கம்,யோகலிங்கம், சாந்தி, கலா, மகேஸ்வரி, விஸ்வலிங்கம், சிவநாதன் (இந்தியா), சிவானந்தம், காலஞ்சென்ற சிவதேவன், சிவகவிதா, சிவாகரன், சிவசுதா (டுபாய்) ஆகியோரின் பெரியதந்தையும்
சோமசுந்தரம், சீதேவிப்பிள்ளை, சங்கரப்பிள்ளை, பொன்மணிதேவி, யாழினி (லண்டன்), மகேஸ்வரி (லண்டன்), சிறிதரன், தங்கராசா, காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் ( இலங்கைப் போக்குவரத்து சபை முன்னாள் ஊழியர்), சரஸ்வதி, புவனேஸ்வரராஜா (குவைத்), காலஞ்சென்ற தேவநாயகி, சந்திரமதி, திலகவதி, தவமணிதேவி, பரமேஸ்வரி, சிவமணி, அரசம்மா, புஸ்பராஜா, புஸ்பராணி (ஆசிரியை) அருளானந்தம், காலஞ்சென்ற யோகமணி, காலஞ்சென்ற யோகராசா, காலஞ்சென்ற தவராசா, யோகநாதன் (இலங்கை மின்சார சபை, களுவாஞ்சிகுடி), கலாநிதி, கோமளா, றோசாமலர் 
ஆகியோரின் மாமாவும்
பவானி, பவாசுதன்( டுபாய்), பவாஜினி, ஜெகநாதன்(கட்டார்), சசிகரன் (ஈராக்), விஜயராஜா, லக் ஷன், டனேஸ்காந், ஜனார்த்தினி (யூனியன் அசுரன்ஸ்) கிரிசாந்தன், அருணன், சிவகுலதாசன், தாட்சாயினி, சதீஸ்குமார், ரமணீஸ்வரி, தயாழினி, லோஜினி, கீர்த்திகா 
ஆகியோரின் அம்மப்பாவும்
தர்ஷனி, சுதர்ஜினி, சிவார்ஜினி, தயாபரன், சுதர்சன் (கட்டார்), பிறேமிலா, பிரவீன் (லண்டன்), தருணிகா (லண்டன்), லவீன் (லண்டன்), நிலூஜன் (லண்டன்), மேனுசான் (லண்டன்) ஆகியோரின் அப்பப்பாவும்
தினோத்,தேஜஸ்வின், சுஜத்விஸ் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.




அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்
குடும்பத்தினர்
தொலைபேசி: +94653657400

2 comments:

Sai-Moulees-Ramaki said...

Our condolences to their family. Eswaran

Ramesh said...

I'll convey to all.