Ads 468x60px

Pages

Sunday, January 31, 2010

ஆலய அடிக்கல் நிகழ்வு காளிகோவிலில்

நமது ஊரின் படபத்திரகாளி கோவிலில் நாகதம்பிரான் ஆலய பரிவாரக் கோயிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 29-01-2010 ஆந் திகதி நடைபெற்றது. இவ்வாலத்தை எமது கிராமத்தின் புலம் பெயர் உறவுகள் நிர்மாணித்து தருகிறார்கள் என்பது மட்டற்ற மகிழ்ச்சியே.

 

  

  


  

  

  

  

  

  

  

  

  

 
 

  
 

Tuesday, January 19, 2010

பொங்கல நிகழ்வு 2010 தை

நம்ம ஊரில் பொங்கல் என்றாலே பொங்கல் கோயில் என்று அன்றைய பொங்கல் நாள் கழியும். பொங்கல விடியற்காலையில் நம்ம அம்மா எழும்பி பொங்கலுக்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யத்தொடங்க நம்மளயும் எழுப்பிவிட்டா, பிறகென்ன அப்பா, அக்கா தேங்காய் துருவி பொங்கல் பானை ஏற்றினார்கள் அப்போ "உன்னை எதுக்கு எழுப்பினா" எண்டு யாரும் கேக்கணுமே.... பொங்கல் படைப்பது நான்தான் கடவுளுக்கு ஆனா அம்மாதான் நமக்கு ஊட்டிவிட்டாங்க.
பிறகு கோயில் தரிசனம். பொங்கல் தினம் நம்ம ஊரின் படபத்திரகாளி கோயிலில் புதிய கிணறு திறப்புவிழாவும் சுற்றுமதிலுக்குரிய அடிக்கல் நடும் வைபவமும் நடைபெற்றது. சரி பொங்கல் காலைப் பொழுதுகள் காட்சிகள்

இது எனது அம்மாவின் பொங்கல் படையல்

 
 

என்வீட்டு வாசல்
 

முற்றத்து மல்லிகை
 
காளிகோவில் பூசையும் பஜனையும் கிணறு திறப்பு விழாவும் சுற்றுமதில் அடிக்கல் நடும் நிகழ்வும்
 
 
 
 
கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கொம்புச்சந்திப் பிள்ளையார் கோவிலில்  (கொடை வள்ளல்களுக்காக)