Ads 468x60px

Pages

Wednesday, December 30, 2009

இது அறநெறி பரிசளிப்பு விழா..

இந்து சமயப் பண்பாடுகளை தடம் மாறாமல் இருக்க நல்ல கருத்துக்கள், சமய வழிகாட்டல்கள் மூலம் பிள்ளைகளின் ஒழுக்க விழுமியங்களுக்காக நம்ம ஊரில் அறநெறி வகுப்புக்கள் நடைபெறுவது வழக்கம். சமய சொற்பொழிவுகள், தேவாரப்பண்ணிசை, கோலம் போடுதல், இந்து சமய விழுமியங்கள் போன்றவற்றில் திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த 27-12-2009 ஞாயிற்றுக்கிழமை எமது தேற்றாத்தீவு மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக தேற்றாத்தீவு ஸ்ரீமத் தந்திரதேவா தபோவன ஆலோசகர் ஸ்ரீ ரவிஜீ ஐயா அவர்கள் கலந்துகொண்டார்.
நிகழ்வு இதுதான்:




ஆரம்பம் சுனாமிப் பேரலையில் அகப்பட்டு மாய்ந்த அனைத்து உயிர்களின் ஆத்மா சாந்திக்காக



தலைமையுரை அறிநெறிப்பாடசாலை அதிபர் திரு.சோ. கணபதிப்பிள்ளை அவர்கள்

 


பிரதம விருந்தினர் ஸ்ரீ ரவிஜீ ஐயா அவர்களின் ஆசியுரை



பரிசளிப்பு நிகழ்வும் பிள்ளைகளும்


 
 
 
 

 
 
 
 
 
 

 

வாழ்த்துக்கள் பிள்ளைகளே...
இவ் அறநெறி வகுப்புக்களை மிகச் சிரமத்திலும் ஒழுங்காக நாடாத்தி வரும் அதிபர் அவர்களுக்கும் அனைத்து ஆசிரிய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டி நிற்கிறோம்

Thursday, December 24, 2009

இன்று காலை



 

 

 

 

 

 

 

Friday, December 4, 2009

தேனூரின் 2010 ஆண்டின் பொக்கிசங்களின் கலைவிழா

எமது கிராமத்தின் மூன்று முன்பள்ளிச்சிறார்கள் ஒன்று சேர்ந்து தேற்றாத்தீவு மகா வித்தியாலய மண்டபத்தில் நிகழ்திய கலை விழாவின் சில காட்சிகள்...



கும்மி கோலாட்டம்...நிகழ்ச்சிக்கு ஆயத்தமான...இந்தக் குட்டிகள்..






தனது மகனைத் தயார்ப்படுத்தும் தந்தை.... ஆகா இது அருவி வெட்டும் நடனம்போல.....


அவ்வாறே.... தங்கள் பிள்ளைகளை அழகுபடுத்தும்....பெற்றோர்கள்.. உற்றார் உறவினர்கள்...


 காலப்பொக்கிஷங்களைப் பார்க்க ஆவலாக காத்துக்கிடக்கும்... அன்புப் பெற்றோர் மற்றும் ரசிகர்கள்...


மாலைகளோடு விருந்தினர்களுக்காக காத்திருக்கும் மழலைகள்...


திருநீறு, சந்தனம் ,பொட்டு, பன்னீர் என்று அதிதிகளை வரவேற்கும் மழலைகள்....






இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பம்...


ஆங்கிலத்தில் வரவேற்புரை நிகழ்த்தும் இவர்கள்...


தேயிலைக்கொழுந்து பறிக்கும் கும்மிக் குழுவினர்....








ஆங்கிலத்தில் கவிதை சொல்லும் இவர்கள்...


நவீன முறையில் ஒரு கலக்கு கலக்கிய ஆட்டம் நிகழ்த்தியஒற்றுமையை புலப்படுத்திய வெற்றிச்சிங்கங்கள்..






சற்று கூச்ச சுபாவத்தை காட்டிய ஆனாலும் தங்களை அறிமுகப்படுத்திய மழலைகள்..


மிருக நடனத்தின் சிறப்பான நடனம்.



கும்மி எண்டால் இதுதான்...


இவர்கள் வண்ணத்திப்பூச்சிகள்


தமிழ் தமிழ் என்று தங்கள் உடையிலும் உணர்விலும் நடிப்பிலும் திறமையை வெளிக்காட்டிய மழலைகள்....









தங்கள் பேரக்குழந்தைகளின் செல்வச்சிறப்பை பார்த்து ரசிக்கும் பாட்டிகள்..


அலைஅலையாக திரண்ட மக்கள் வெள்ளம் அசந்து போய் அப்படியே....


சிறப்பு உரை நிகழ்த்திய தேற்றாத்தீவு மகா வித்தியாலய அதிபர்..." அவர் சொன்ன விடயம் 2010 ஆண்டின் பொக்கிஷங்களை வரவேற்கிறேன் "...


பரிசு வழங்கல் நிகழ்வு....










 
நன்றி.......